Monday 10 February 2014

Current Affairs in February 2014

பொது அறிவு கேள்வி பதில்கள் - February 2014


1. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகளின் புகலிடமாக விளங்கும் ஆறு எது?

     * தாமிரபரணி 

2. எந்த அணையின் நீர்த்தேக்கத்தில்அரண்மனை புதைந்து கிடப்பதாக வரலாறு கூறுகிறது?

     * பவானிசாகர் அணை

3. இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ________

     * 1982

4. ஜனவரி (2014) மாத பறவைகள் கணக்கெடுப்பின்படி தாமிரபரணி ஆற்றில்  எத்தனை  பறவைகள் உள்ளன?

     * சுமார் 67 ஆயிரம்